நோபல் பரிசு : வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
ரைபோசெம் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக இவ்விருதினைப் பெறும் வெங்கட்ராமன் அவர்களுடன் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.வெங்கட்ராமன் அவர்களின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ராஜலட்சுமி இருவரும் பல்கலைப் பேராசிரியராய் பணிபுரிந்தவர்கள். வெங்கட்ராமன் தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளாராய் பணி புரிந்து வருகிறார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசினைப் பெற்ற மூன்றாவது தமிழராக வெங்கட்ராமன் திகழ்கிறார். இவருக்கு முன்னதாக சர்.சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்காகவும், சுப்பிரமணியன் சந்திரசேகர் 1988 ல் இயற்பியலுக்காவும் பெற்றனர்.
3 மறுமொழிகள்:
நல்ல தகவல்....
http://idlyvadai.blogspot.com/2009/10/i-am-not-made-in-india.html
// அண்ணாமலைப் பலக்லைக் கழகத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து,//
வணக்கம் நேதாஜி !
தவறான தகவல் திருத்தப்பட்டு விட்டது.
Post a Comment